சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நேற்றுச் சனிக்கிழமை மல்லாகம் மகா வித்தியாலயத்தில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் பாடசாலைச் சிறுவர்களுக்கான மருத்துவ முகாம் இடம்பெற்றது.
இந்த மருத்துவ முகாமில் பொது வைத்தியம், கண்வைத்தியம், உளநல வைத்தியம், சிறுவர் வைத்தியம் உட்பட பல வைத்தியர்கள் கலந்து கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.இதில் விருந்தினராக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ் மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் கே.ஸ்ரீமோகனன், மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளர் எஸ்.சுசீந்திரன உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இந்த மருத்துவ முகாமில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்
இந்த மருத்துவ முகாமில் பொது வைத்தியம், கண்வைத்தியம், உளநல வைத்தியம், சிறுவர் வைத்தியம் உட்பட பல வைத்தியர்கள் கலந்து கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.இதில் விருந்தினராக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ் மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் கே.ஸ்ரீமோகனன், மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளர் எஸ்.சுசீந்திரன உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இந்த மருத்துவ முகாமில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்