கனடாவில் தமிழ் இளைஞரைக் காணவில்லை

சமீப காலமாக புலம்பெயர் நாடுகளிலும் தமிழர்கள் குறிப்பாக இளைஞ்சர்கள் காணாமல் போவது என்பது அதிகரித்து வருகின்றன.
இம் மாதம் கனடா ஸ்காபரோவில் 21 வயதுடையவரான துஷாந்த் அரியநாயகம் என்பரைக் காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை யாவரும்
அறிந்ததே.
கனடா ஸ்காபுரேவில் தமிழ் இளைஞரைக் காணவில்லை! மக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறையினர் 
இந்நிலையில் மீண்டும் ஒரு தமிழ் இளைஞரைக் காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
30 வயதுடைய ரவிசங்கர் வள்ளிபுரம் என்னும் இளைஞனும் காணாமல் போயுள்ளார்.
இவரைக் கண்டவர்கள் தகவல் தருமாறு பொலிஸார் செய்திவெளியிட்டுள்ளனர்.