வடமாகாண சபையால் ஒதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடையின் கீழ் வளலாய் கடற்கரைப் பகுதியை சுற்றுலா மையமாக மேம்படுத்துவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அண்மையில் மீள்குடியமர அனுமதிக்கப்பட்ட வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிலுள்ள வளலாய் பிரதேசத்திலுள்ள கடற்கரைப் பகுதியை அழகுபடுத்தல் மற்றும் வசதிகள் செய்தல் வேலைத்திட்டத்தை வடமாகாண சபையின் உதவியுடன் உள்ளூராட்சித் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
வளலாய் கடற்கரைப் பிரதேசத்தை எழில்மிகு சுற்றுலாப் பகுதியாக மாற்றும் வேலைத்திட்டத்திற்கு 38 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் மீள்குடியமர அனுமதிக்கப்பட்ட வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிலுள்ள வளலாய் பிரதேசத்திலுள்ள கடற்கரைப் பகுதியை அழகுபடுத்தல் மற்றும் வசதிகள் செய்தல் வேலைத்திட்டத்தை வடமாகாண சபையின் உதவியுடன் உள்ளூராட்சித் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
வளலாய் கடற்கரைப் பிரதேசத்தை எழில்மிகு சுற்றுலாப் பகுதியாக மாற்றும் வேலைத்திட்டத்திற்கு 38 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.