மட்டக்களப்பு வெல்லாவெளிப் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மண்டூர் பாலமுனைப்பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில்
தொங்கிய வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளசம்பவம் 7 திகதி திங்கட்கிழமை காலை இடம்பெற்றள்ளது
இந்த மரணம் தொடர்பாகமேலும் தெரியவருகையில் மண்டூர்
பாலமுனை தீர்த்தக்கரைவீதியில் வசிக்கம் தியாகரசா.டினோதன் 22 வயது என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கியவாறு சடலமா மீட்கப்பட்டுள்ளனர்
அதாவது அவரது வீட்டு வளையில் தொங்கியபடி உறவினர்கள் கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த வெல்லாவெளிப் பொலிஸார் சடலத்தைமீட்டதுடன் மேலதிக விசாரணையினை அரம்பித்துள்ளனர்
தொங்கிய வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளசம்பவம் 7 திகதி திங்கட்கிழமை காலை இடம்பெற்றள்ளது
இந்த மரணம் தொடர்பாகமேலும் தெரியவருகையில் மண்டூர்
பாலமுனை தீர்த்தக்கரைவீதியில் வசிக்கம் தியாகரசா.டினோதன் 22 வயது என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கியவாறு சடலமா மீட்கப்பட்டுள்ளனர்
அதாவது அவரது வீட்டு வளையில் தொங்கியபடி உறவினர்கள் கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த வெல்லாவெளிப் பொலிஸார் சடலத்தைமீட்டதுடன் மேலதிக விசாரணையினை அரம்பித்துள்ளனர்