மரண அறிவித்தல் திரு செல்லையா செல்வரட்ணம்.புன்னாலைக்கட்டுவான்

யாழ். புன்னாலைக்கட்டுவான் ஈவினையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா செல்வரட்ணம் (ஓய்வுபெற்ற அதிபர், சமாதான நீதவான்) அவர்கள் 10-09-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதிஅம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வகுமார், தரணி(செல்வி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிவகுரு அவர்களின் அன்புச் சகோதரரும்,
கலைமகள், ஜெகாதீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவமணி, தவஞானம், காலஞ்சென்ற சிவரெத்தினம், சிவகுமார், ரெட்ணகுமாரி, ஜெயகுமாரி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
​பிரசாந், ஜெசான் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-09-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் விலங்கன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
​​இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
செல்வகுமார்(மகன்- லண்டன்)
தொடர்புகளுக்கு
சிவகுமார்(பெறாமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776701323
செல்வகுமார்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447852695418
தரணி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442089910907
செல்லிடப்பேசி: +447415899633