கொடியேற்றத்துடன் ஆரம்பமான யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார்

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுரஆழ்வார் கோயிலின் வருடாந்த மகோற்வம்  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
காலையில் இடம்பெற்ற வசந்தமண்டப பூசைகளைத்
தொடர்ந்து கொடியேற்ற வைபவம் நடைபெற்றது.
முதல்நாள் உற்சவத்தில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டனர்.