கொடியேற்றத்துடன் ஆரம்பமான யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார்
தேதி:
இணைப்பைப் பெறுக
Facebook
Twitter
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுரஆழ்வார் கோயிலின் வருடாந்த மகோற்வம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
காலையில் இடம்பெற்ற வசந்தமண்டப பூசைகளைத் தொடர்ந்து கொடியேற்ற வைபவம் நடைபெற்றது.
முதல்நாள் உற்சவத்தில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டனர்.