வெகு விமரிசையாக நடைபெற்ற. நல்லூர் முருகன் சப்பறப் பெருவிழா

யாழ்ப்பாணம் நல்லூர் முருகப் பெருமானின் சப்பறத் திருவிழா இன்று மாலை வெகு விமரிசையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து
கொண்டனர்.
நாளைய தினம் காலை தேர்த் திருவிழாவும் நாளை மறுநாள் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.