வரலாற்றுப் புகழ் மிக்க செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று வெள்ளிக்கிழமை பகல் மிகவும் பக்திப் பரவசமாக இடம்பெற்றது.
அதிகாலையில் இடம் பெற்ற விசேட பூசை
வழிபாடுகளைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகரா கோசத்தின் மத்தியில் முருகப்பெருமான் அழகிய திருத் தேர் ஏறி அடியவர்களுக்கு காட்சியளித்தார்.
யாழ் குடாநாட்டின் பல பகுதிகளிலும் இருந்து இடம்பெற்ற இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் மினிபஸ்வண்டிகளின் சேவையுடன் அதிக எண்ணிக்கையான அடியவர்கள் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டார்கள்.
அதிகாலையில் இடம் பெற்ற விசேட பூசை
வழிபாடுகளைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகரா கோசத்தின் மத்தியில் முருகப்பெருமான் அழகிய திருத் தேர் ஏறி அடியவர்களுக்கு காட்சியளித்தார்.
யாழ் குடாநாட்டின் பல பகுதிகளிலும் இருந்து இடம்பெற்ற இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் மினிபஸ்வண்டிகளின் சேவையுடன் அதிக எண்ணிக்கையான அடியவர்கள் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டார்கள்.