பருத்தித்துறை பகுதியில் வலைக்குள் ஆணின் சடலம்

பருத்தித்துறை கற்கோவளம் கடற்கரையில் இனம் தெரியாத ஆணின் சடலம் ஒன்று இன்று (23.08.2015) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரை ஒதுங்கியுள்ளது. எனினும் சடலம் இன்னமும்
அடையாளம் காணப்படாத நிலையில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்