புலம் பெயர் ஈழத்து கலைஞர்களால்
தயாரிக்கப்பட்ட இவ் இறுவட்டு வருடாந்த மகோற்சவ முதலாம் நாள்
கொடியேற்றதினமான இன்று பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்
வெளியிடப்படவுள்ளது
.
.
பாடலுக்கான இசை - ஈழத்து இசை இளவரசன்
கந்தப்பு ஜெயந்தன், ஜெயநாதன் ஐயா மற்றும் கவிவரிகள் அன்னைமகன் நவரூபன்,
குரல் - S.G.சாந்தன், K.ஜெயரூபன், S.கோகுலன், S.சுலக்சன், பிரதா.K,
S.G.கோபு ஆகியோரின் அற்புத முயற்சியில் உருவாகியுள்ளது "அற்புதகீதங்கள்".