அகால மரணம்.திருமதி விஜயமலர் சிறிஸ்கந்தவேள்(ஆனைக்கோட்டை)

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயமலர் சிறிஸ்கந்தவேள் அவர்கள் 16-08-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் அகாலமரணம் அடைந்தார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னராஜா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிறிஸ்கந்தவேள்(சிறி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

வேதிகா, கார்த்திகா, கீர்த்திகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஜீவமலர், ஜீவகுமார், மற்றும் சிறிதரன், உமாராணி, ரவிக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெகன், மதன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ரேவதி, ரவீந்தரன், விதினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுவாஹா, வைஸ்ணவி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-08-2015 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் காக்கைதீவு எருக்கலம்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சைவத் தமிழ்ச் சங்கம் சுவிஸ்

தொடர்புகளுக்கு

ஜெகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41794488956

ஐங்கரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41791737169

ராகுலன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772478932

இராதா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788193109

சிங்கம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763317182