யாழ்.குருநகரில் 4 பிள்ளைகளின் தந்தை சடலம் மீட்பு

                                                                                                                                                                                                                                                    
குருநகர் சனசமூக நிலையத்திற்கு முன்னால் ஆணின் சடலம் இன்று காலை

மீட்கப்பட்டுள்ளது. குருநகர் பகுதியை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை கமல் வயது 35 மதிக்கதக்க 4 பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவம் கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் யாழ்ப்பாணப் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.