மட்டக்களப்பு வாவியினுள் இனந்தெரியாத ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை மிதப்பதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். சடலம் ஆற்றின் நடுவில் மிதப்பதாகவும் சடலத்தை கரைக்கு கொண்டு வரும் பட்சத்தில் அடையாளம்
காணமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
கரைக்கு கொண்டுவர மீனவர்களின் உதவியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார். சடலத்தை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்சடலம்-
காணமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
கரைக்கு கொண்டுவர மீனவர்களின் உதவியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார். சடலத்தை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்சடலம்-