மரண அறிவித்தல். சிவசம்பு செல்வரத்தினம் (ரத்தினம்)

சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு செல்வரத்தினம் (ரத்தினம்) அவர்கள் 02-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவர் காலஞ்சென்றவர்களான இராசையா சின்னாச்சிப்பிள்ளை அவர்களின் அன்புமகளும்
,
காலஞ்சென்றவர்களான சின்னையா கதிரசிப்பிள்ளை அவர்களின் அன்புமருமகளும்,
சரஸ்வதி,விசாலாச்சி,அமுதலிங்கம் ஆகியோரின் அன்புச்சகோதரியும்.
முத்துலிங்கம்யேர்மனி, கயமுகதேவி கரந்தன், (காலஞ்சென்ற புஸ்பராணி) சண்முகலிங்கம் கனடா, புஸ்மலர், நேசமலர் யேர்மனி, சாந்தலிங்கம் கனடா.ஆகியோரின் அன்புத்தாயாரும்
(காலஞ்சென்ற நந்தினி) அருந்தவநாதன், ரூபினி, (காலஞ்சென்ற மயில்வாகனம்).ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும். அயந்தன், அபராயிதன், அருன், அதிபரன், அனுரதன், பிரதீபன், பிரதீபா, அனுசன், பிரவீனா, வினுசியா, பிரபா, லச்சன், டியக்கன், சுகிர்தா, ஐசித்தா, ஆயோரின் அன்பு போத்தியும் கவுசலியா வின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-06-2015வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சிறுப்பிட்டி பத்தகலட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
 தகல் குடும்பத்தினர் தகவல் குடும்பத்தினர்