சிறுப்பிட்டி மேற்கு கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஞானவரவர் ஆலய அலங்கார உற்சவ திருவிழாவான தேர் திருவிழா
இன்று ஞனவைரவர் அடியவர்கள் புடைசூழ
மிகவும் சிறப்பாகவும் விமர்சையாகவும் இடம் பெற்றது. எம்பெருமான் உள்வீதி வலம் வந்து, தேரெறி வெளி வீதி வலம் வந்து அடியவர்க்களுக்கு அருள் பாலித்தார்.