யாழ்.சுன்னாகம் மின்சார சபை வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு
ஒயில் காரணமாகப் பாதிக்கப்பட்டவை எனக் கருதப்பகடும் கிணறுகள் தொடர்பான
விவரங்கள் வலி.தெற்கு மற்றும் வலி.வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வடமாகாண விவசாய மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சு அமைத்த தூய நீருக்கான செயலணியால் படிவங்கள் வழங்கப்பட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாண விவசாய மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சு அமைத்த தூய நீருக்கான செயலணியால் படிவங்கள் வழங்கப்பட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.