யாழ்ப்பாணம், ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாலயத்தில் தண்ணீர் தாங்கிக்குள்
நஞ்சு கலக்கப்பட்டதால் 27 மாணவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து
இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் சுன்னாகம்
பஸ்நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாலய மாணவர்கள், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
பஸ்நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாலய மாணவர்கள், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.