பூமகள் கற்கை மையத்தின் இரண்டாவது 2ஆம் நிறைவு விழா 2015 காணொளி

பூமகள் நற்பணி மன்றம் நடாத்தும் பூமகள் கற்கை மையம்- பூமகள் முன்பள்ளி இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவானது 08-02-2015 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் பூமகள் கற்கை மைய வளாகத்தில் நடைபெற்றது
அதன் காணொளி 1ம் பாகம் புலம்பெயர் வாழ் உறவுகளுக்காக.